offer for you

சனி, 13 செப்டம்பர், 2025

பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: தீபாவளிக்கு முன்பு பயனாளர்களுக்கு பரிசு

புதுடெல்லி: வங்​கி​களை போலவே பி.எப்​.பணத்தை ஏடிஎம்​ மூலம் எடுக்​கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறி​முகப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பு, ஊழியர்​களுக்கு பல்​வேறு வசதி​களை அறி​முகப்​படுத்தி வரு​கிறது. அதன்​படி, வரும் தீபாவளிக்கு முன்​பாக, ஏடிஎம்​ மூலம் பணம் எடுக்​கும் வசதியை அறி​முகப்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்​புத் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா,உயர​தி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GIY5Nyi
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now