
புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கடைசி நாளான நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கானோர் வருமான வரித் துறை இணையதளத்தில் தங்களின் கணக்கை தாக்கல் செய்ய முயன்றனர். இதன்காரணமாக இணையதளம் முடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fdzK4gQ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக