offer for you

புதன், 17 செப்டம்பர், 2025

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?

புதுடெல்லி: ​நடப்பு ஆண்​டுக்​கான வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்ய ஜூலை 31 வரை கால அவ​காசம் வழங்​கப்​பட்​டது. பல்​வேறு தரப்​பினரின் கோரிக்​கையை ஏற்று இந்த அவகாசம் செப்​டம்​பர் 15-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டது.

கடைசி நாளான நேற்று முன்​தினம் ஆயிரக்​கணக்​கானோர் வரு​மான வரித் துறை இணை​யதளத்​தில் தங்​களின் கணக்கை தாக்​கல் செய்ய முயன்​றனர். இதன்​காரண​மாக இணை​யதளம் முடங்​கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fdzK4gQ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now