offer for you

புதன், 10 செப்டம்பர், 2025

உலக நாடுகள் இடையே நியாயமான, வெளிப்படையான வர்த்தகம் தேவை: அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்​தி​யா, பிரேசில், சீனா உட்பட பல நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் வர்த்தக மற்​றும் வரி கொள்கை குறித்து ஆலோ​சிக்க பிரிக்ஸ் அமைப்​பின் காணொலி கூட்​டத்தை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கூட்​டி​னார்.

இதில் சீன அதிபர் ஜி ஜின்​பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்​றனர். வர்த்தக வரி​யால் இந்​திய உறவில் ஏற்​பட்ட விரிசலை சரிசெய்​யும் முயற்​சி​யில் அமெரிக்க அதிபர் ஈடு​பட்​டுள்​ளார். அதே​நேரம் பிரிக்ஸ் அமைப்​பின் கூட்டத்தை​யும் அமெரிக்கா​வுக்கு எதி​ரான சதி என்ற சந்​தேக கண்​ணோட்​டத்​தோடு அவர் பார்க்​கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v1e5SaQ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now