
ஜிஎஸ்டி கவுன்சிலை புறக்கணித்து பிரதமர் மோடி கொண்டு வந்த வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குழித்துறையில் நடந்த மாதர் சங்க மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு குமரி மாவட்டம் குழித்துறையில் நேற்று முன்தினம் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.உஷாபாசி தலைமையில் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R06Dpom
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக