offer for you

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

புதுடெல்லி: இந்​தி​யா​வின் 2 என்​எம் சிப் உலக சந்​தையை புரட்​டிப் போடும் என்று மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: தரவு​கள் (டேட்​டா) என்​பது தற்​போது கச்சா எண்​ணெய்க்கு இணை​யாக​வும் தரவு மையங்​கள் (டேட்டா சென்​டர்​கள்) என்​பது எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலைகளாக​வும் கருதப்​படு​கின்​றன. தற்​போது டேட்டா மற்​றும் டேட்டா சென்​டர்​களே ஒரு நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை தீர்​மானிக்​கின்​றன. இந்​தத் துறை​யில் இந்​தியா முன்​வரிசையை எட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e8XHucV
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now