offer for you

வியாழன், 30 அக்டோபர், 2025

இந்திய பணியாளர்களில் சேவை துறை பங்கு 30%

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பணி​யாளர்​களில் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கு 30% ஆக உள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கரோனா தொற்​றுக்​குப் பிறகு பொருளா​தார மீட்​சிக்கு சேவை​கள் துறை முக்​கிய ஆதா​ர​மாக விளங்​குகிறது. எனினும் வேலை​வாய்ப்பு வளர்ச்​சி​யில் இன்​ன​மும் சவால்​கள் நீடித்து வரு​கின்​றன. இது உட்​கட்​டமைப்பு மாற்​றம் மெது​வாக நடை​பெற்று வரு​வதை சுட்​டிக்​காட்​டு​வ​தாக உள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vaoleA5
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now