
பெங்களூரு: இந்தியர்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பணிபுரிவது பாராட்டுதலுக்குரியது என்று ஜப்பான் ஸ்டார்ட்அப் மைக்ரோபைனான்ஸ் ஹக்கி நிறுவனத்தின் நிறுவனர் ரெய்ஜி கோபயாஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு கார் வாங்குவதற்கான நிதி உதவியை ஹக்கி நிறுவனம் வழங்கி வருகிறது. ஜப்பானில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் எங்கள் நிறுவனம் கென்யா, தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கால்பதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nVGz87q
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக