
புதுடெல்லி: இந்தியாவில் முதலீடு செய்யவும், புதுமைகளை உருவாக்கவும் இதுவே சரியான நேரம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள யசோ பூமியில் இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மேக் இன் இந்தியா திட்டத்தில் மொபைல் போன்கள், செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட் பல்வேறு துறைகளில் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களின் வேகத்தை அரசு துரிதப்படுத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9h3J6Al
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக