offer for you

வியாழன், 9 அக்டோபர், 2025

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும், புது​மை​களை உரு​வாக்​க​வும் இதுவே சரி​யான நேரம் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.
டெல்​லி​யில் உள்ள யசோ பூமி​யில் இந்​திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மேக் இன் இந்​தியா திட்​டத்​தில் மொபைல்​ போன்​கள், செமிகண்​டக்​டர், எலக்ட்​ரானிக்ஸ் உள்​ளிட் பல்​வேறு துறை​களில் வளர்ச்சி மற்​றும் சீர்​திருத்​தங்​களின் வேகத்தை அரசு துரிதப்​படுத்தி வரு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9h3J6Al
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now