
புதுடெல்லி: "உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் சக்தியாக இந்தியா உள்ளது. அதேநேரத்தில், இதில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்றத்தன்மையின் அபாயங்கள் பெரும் சவாலாகவே உள்ளன" என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 'கவுடல்யா பொருளாதார மாநாடு 2025'-ல் கலந்து கொண்டு 'கொந்தளிப்பான காலத்தில் செழிப்பைத் தேடுதல்' என்ற தலைப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக இந்தியா திகழ்கிறது. அதேநேரத்தில், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்றத்தன்மையின் அபாயங்கள் பெரும் சவாலாகவே உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MmAlTJr
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக