
கோவை: அமெரிக்க வரி விதிப்பு நெருக்கடியை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளுக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது. மேலும், நூற்பாலைகள், விசைத்தறி, சாய ஆலைகளுக்கும் வரிச் சலுகையை பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியப் பொருட்கள் இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையால் இந்தியாவில் ஜவுளித் தொழில் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sxLGMYi
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக