
இங்கிலாந்து நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை, இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் நேற்று அதிகாலை புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், உள்நாட்டு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகின்றன. இவ்வாறு வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) என்ற பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZxLfa8W
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக