offer for you

வெள்ளி, 4 நவம்பர், 2022

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை உயர்ந்து 60,968 ஆக விற்பனையானது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 18,098 ஆக விற்பனையானது.

இரண்டு நாள் வீழ்ச்சிக்கு பின்னர், இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 9.28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 29.40 புள்ளிகள் ஏற்றத்துடன் 60865.81 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 0.70 புள்ளிகள் உயர்வுடன் 18053.40 ஆக விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BoQ62Wv
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now