
புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் குருகிராமில் கடந்த 1983-ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதலாவது ஆலையை அமைத்தது. இதில், முதலாவது மாடலாக மாருதி 800 கார் தயாரிக்கப்பட்டு தனிநபர் பயன்பாட்டில் அந்த கார் முதலிடத்தைப் பிடித்தது.
அதன்பின் மாருதி சுஸுகி நிறுவனம் 16 மாடல்களில் கார்களை தயாரித்து வருகிறது. குருகிராம் மற்றும் மானேசர் என மொத்தம் 2 ஆலைகளில் மாருதி நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலைகள் ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3r6BywF
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக