offer for you

வெள்ளி, 30 டிசம்பர், 2022

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு 

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வுடன் 61,264 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42 புள்ளிகள் உயர்வுடன் 18,233 ஆக இருந்தது.

வார இறுதி நாள் வார்த்தகம் நேற்றைய ஏற்றத்தை இன்றும் தக்கவைத்துக் கொண்டது. முற்பகல் 11:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.81 புள்ளிகள் உயர்வடைந்து 61,264.69 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42.30 புள்ளிகள் உயர்வடைந்து18,233.30 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9FbU0Vp
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now