
புதுடெல்லி: பங்குச் சந்தையில் 2 நாட்களாக சரிவு ஏற்பட்டதால், முதலீட்டாளர்களுக்கு ரூ.5.78 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய அளவில் ஏற்ற இறக்க மின்றி வர்த்தகம் நடைபெற்றது. இந்த மாதத்தின் முதல் வாரத் தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NUl6Bwd
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக