offer for you

வெள்ளி, 30 டிசம்பர், 2022

2022-ன் கடைசி வர்த்தக நாளில் சென்செக்ஸ் 293 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வார இறுதி மற்றும் ஆண்டின் இறுதி நாளில் சரிவுடன் நிறைவடைந்து. சென்செக்ஸ் 293 புள்ளிகள் சரிந்து 60,840 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து 18,105 ஆக இருந்தது.

கடந்த வர்த்த நாளின் நீட்சியாக, வார இறுதி நாள் வார்த்தகம் முந்தைய ஏற்றத்தை இன்றும் தக்கவத்துக்கொண்டு தொடங்கியது. முற்பகல் 11:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.81 புள்ளிகள் உயர்வடைந்து 61,264.69 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42.30 புள்ளிகள் உயர்வடைந்து 18,233.30 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HUZpDSr
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now