
புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தான் செலவிட்ட நேரம் குறித்தும் செய்த தியாகங்கள் குறித்தும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தப்பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“1981-ல் இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கியது முதல் 2011-ம் ஆண்டு அதிலிருந்து ஓய்வு பெற்ற வரையில் தினமும் காலை 6.20 மணிக்கே அலுவலகம் சென்றுவிடுவேன். இரவு 9 மணி வரையில் அலுவலகத்தில் இருப்பேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jAZnS3v
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக