
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதன்கிழமை மீண்டும் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 635 புள்ளிகள் (1.03 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 61,067 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 186 புள்ளிகள் (1.01 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 18,199 ஆக இருந்தது.
புதன்கிழமை காலை வர்த்தகம் 250 புள்ளிகள் உயர்வுடனேயே தொடங்கியது. காலை 09:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 129.63 புள்ளிகள் உயர்வுடன் 61,831.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79.25 புள்ளிகள் உயர்வுடன் 18,464.55 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/70lqQDJ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக