offer for you

புதன், 21 டிசம்பர், 2022

மகசூல் குறைந்த நிலையில் குமரியில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி: தென்னை விவசாயிகள் கவலை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் மகசூல் குறைந்த நிலையில், கொள்முதல் விலை கிலோ ரூ.20 ஆக சரிந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்அதிகமான விவசாயிகள் தென்னைவளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இரு மாதங்களுக்கு ஒருமுறை தென்னை மகசூல் நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kN0zF2
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now