
ஈரோடு: கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையால், ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, திங்கள் இரவு முதல் செவ்வாய் வரை மொத்த ஜவுளி வியாபார சந்தை நடக்கிறது. இந்த சந்தையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்வர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nkUJ4ye
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக