offer for you

சனி, 17 டிசம்பர், 2022

எல்லை மோதலுக்கு பிறகு சீன பொருட்களை தவிர்க்கும் இந்தியர்கள்

புதுடெல்லி: கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனத் துருப்புகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்களும், 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில் சீன பொருட்களை இந்தியர்கள் வாங்குவது தொடர் பாக லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், சீனப் பொருட்களை இந்தியாவில் 10-ல் 6 இந்தியர்கள் தவிர்த்து விடுவதாகத் தெரிய வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ECh0TWf
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now