
சென்னை: வளர்ச்சியை உத்வேகப்படுத்தும் வகையில் குறு, சிறு, நடுத்தர மற்றும் சுய தொழில் நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக ஸ்ரீராம் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீராம் பைனான்ஸின் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து அதன் நிர்வாக துணைத் தலைவர் உமேஷ் ரேவன்கர் கூறியதாவது: போக்குவரத்து துறை சார்ந்தகடன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில், தற்போது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு குறு, சிறு, நடுத்தர மற்றும் சுய தொழில் கடன் பிரிவுகளிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இரு நிறுவனங்களின் அனுபவங்கள் பக்கபலமாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RQdhLpD
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக