
புதுடெல்லி: சர்வதேச நாடுகளின் சந்தைகளுக்கு கார் ஏற்றுமதியை மேற்கொள்ளும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனத்துக்கும், சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச சந்தைகளுக்கு பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனத்துக்கும், காமராஜர் துறைமுகத்துக்கும் இடையே ஒப்பந்தமொன்று கையொப்பமாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7PucE84
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக