offer for you

புதன், 25 ஜனவரி, 2023

15 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் நிலையங்களில் உணவு விலை உயர்வு

கரூர்: நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள உணவு விற்பனை நிலையங்களில், உணவுவகைகளின் விலை 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையச் சந்திப்புகள் (ஜங்ஷன்) மற்றும் ரயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள்(கேட்டரிங் ஸ்டால்கள்) செயல்படுகின்றன. இவற்றில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை மற்றும் சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை சாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LzlscQM
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now