
ஓசூர்: கடந்த இரு ஆண்டுகளுக்கு பின்னர் தேன்கனிக்கோட்டை, ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் உள்ள நாற்றுப் பண்ணைகளில் ரோஜா நாற்றுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமைக்குடில் மூலம் ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, திறந்தவெளி வயல்களில் பன்னீர் மற்றும் பட்டன் ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான ரோஜா சாகுபடியும் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yFU4MYj
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக