
ஈரோடு: பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், ஜவுளிச் சந்தையில் வேட்டி விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மொத்த ஜவுளிச்சந்தை நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள், ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்வர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/26i3gAd
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக