
சென்னை: எல்ஐசி நிறுவனம் கடந்த ஜன.5-ம் தேதி முதல், புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு காலத்தின் அடிப்படையில் கொள்முதல் விலை ரூ.1000-க்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரையில் பென்ஷன் விகிதங்கள் உயத்தி அமைக்கப்பட்டுள்ளன.
ஒற்றை பிரீமிய திட்டமான இந்த பாலிசியில் பாலிசிதாரர் தனி நபர் மற்றும் துணைவர் அல்லது துணைவியுடன் கூடிய ஒத்திவைக்கப்பட்ட பென்ஷனை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nQ6MoFZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக