offer for you

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

பங்குச்சந்தை |  சென்செக்ஸ் 338 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 422 புள்ளிகள் உயர்வடைந்து 60,354 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 112 புள்ளிகள் உயர்ந்து 17,722 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 361.29 புள்ளிகள் உயர்வடைந்து 60293.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 48.65 புள்ளிகள் உயர்வுடன் 17,659.05 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xrnZvlc
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now