offer for you

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

சிறு தானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: உணவுப் பொருள் வியாபாரிகள் வலியுறுத்தல்

மதுரை: சிறு தானியங்களுக்கு விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சுப்பிரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் உள்ளதுபோல் தமிழகத்திலும் வேளாண் துறை சார்பில் நடத்தப்படும் சந்தையில் மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PMpbowT
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now