
நீண்டகால பயன்தரும் பல காரியங்களை மத்திய அரசு, நிறைவேற்றி வருகிறது. 2025-க்குள், பெட்ரோலில் ‘எத்தனால்’ பங்கை 20% ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், இந்த இலக்கை இப்போது நாம் எட்டிவிட்டோம்.
சமீபத்தில் பெங்களூருவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். தற்போதைக்கு, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் இந்த எத்தனால் பெட்ரோல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s9AXVB5
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக