offer for you

புதன், 15 மார்ச், 2023

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாபெட் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் துவக்கம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் நாபெட் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் துவக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகளவில் தேங்காய் விளைவிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்று கிருஷ்ணகிரி. தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், அரசம்பட்டி, பாரூர், மருதேரி மற்றும் போச்சம்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் மட்டும் சுமார் 20 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் தேங்காய் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uHONa9A
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now