
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிவடைந்து 59,565 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்து 17,525 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. ரிசர்வ் வங்கியின ரெப்போ விகித அறிவிப்புக்கு பின்னர் லாபத்தை நோக்கிச் சென்றது. காலை 10:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 162.75 புள்ளிகள் உயர்வடைந்து 59,852.06 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26.85 புள்ளிகள் உயர்வடைந்து 17,583.90 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D4AXWOi
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக