offer for you

வியாழன், 6 ஏப்ரல், 2023

செயற்கை நூல் இழை திணிப்பால் தமிழகத்தில் பருத்தி ஆடை உற்பத்தி சரிவு : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

திருப்பூர்: செயற்கை நூல் இழை திணிப்பால் தமிழகத்தில் பருத்தி ஆடை உற்பத்தி சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அடையாளம் பருத்தி. சுதந்திர போராட்டத்தில் பருத்தி ஆடைகள்தான் இந்தியாவின் தேசிய ஆடையாக இருந்தன. இன்றைக்கும் இந்தியாவில் பருத்தி விவசாயமும் அதனை சார்ந்த குடும்பங்களும் கோடிக்கணக்கில் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uEdkt9P
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now