offer for you

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்கள் ஏப்.20-ல் உற்பத்தி நிறுத்தம்: பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் அபாயம்

மதுரை: தமிழகத்தில் வரும் 20-ம் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபடுவதால் அன்றைய நாளில் பல ஆயிரம் கோடி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகளவு சிறு, குறு தொழில் நிறுனங்கள் அமையப்பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாக ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். கரோனாவுக்கு பிறகே சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QFyeK1C
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now