
கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழில்முனைவோர் சார்பில் முதல் முறையாக குறுந் தொழில்களுக்கென பிரத்யேக தொழிற்பேட்டை, கோவை கீரணத்தம் பகுதியில் அமைக்கப்படுகிறது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் பெரும்பாலும் நகரப் பகுதிக்குள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hWf9C6F
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக