
திருப்பூர்: தொழிலாளர் வேலை நேரம் தொடர்பான தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதாவுக்கு திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் (பியோ) ஏ.சக்திவேல்: 2030-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை 82 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு செயல்வடிவங்கள் அளிக்கப்பட்டு வருவதை வரவேற்கிறோம். குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையில், தொழிலாளர் பணி நேரம் 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்துள்ளதால் உற்பத்தியும், வேலை வாய்ப்பும் பெருகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F2Wr8xo
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக