
புதுடெல்லி: ஏப்ரல் மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வரி ரூ.1,87,035 கோடி வசூலாகி புதிய உச்சம் தொட்டிருக்கிறது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1.67 லட்சம் கோடியை விட 12 சதவீதம் அதிகம்.
நாட்டின் உள்நாட்டு பரிவர்த்தனைகளின் (இறக்குமதி சேவைகளையும் உள்ளடக்கியது) ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 16 சதவீதம் உயர்வடைந்து வருகிறது. பொருள்களின் இறக்குமதி மூலம் பெறப்பட்ட வருவாய் கடந்த மார்ச் மாதம் 8 சதவீதம் உயர்ந்த நிலையில், ஏப்ரல் மாத வருவாய் விபரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிடவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fl3D2G9
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக