
கோவை: சொந்த ஊர் சென்ற வட மாநில தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் கோவை திரும்பாததால் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தொழில்துறையினர், அவர்களை விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
தொழில் நகரான கோவை மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறையின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பண்டிகை முடிந்த பின் அறுவடை கால பணிகள் உள்ளிட்டவற்றை நிறைவு செய்து மீண்டும் கோவைக்கு திரும்புவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2aQKt4x
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக