
மத்திய அரசின் வருவாய்த் துறை சமீபத்தில் ஓர் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ‘ஆடிட்டர்’, ‘கம்பெனி செக்ரடரி’ ‘காஸ்ட் அக்கவுன்டன்ட்’ ஆகியோரும் இனி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், தொடர்புடைய நபர்கள் ஆவார்கள் என்கிறது அந்த அறிவிக்கை. இதன் மூலம் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மீதான அரசின் பிடி மேலும் இறுகுகிறது.
குறிப்பிட்ட காலத்துக்கு பதிவுகளை வைத்திருக்க வேண்டும் என்று ஆடிட்டர்கள் மற்றும் செயலர்களை அரசு அறிவுறுத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R5aQuf4
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக