offer for you

திங்கள், 8 மே, 2023

‘ஜிஎஸ்டி பிரச்சினை தீர்க்கப்படாததால் பம்ப்செட் தொழில் பாதிப்பு’

கோவை: ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் பம்ப்செட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கான பம்ப்செட் தேவையில் 55 சதவீதம் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பம்ப்செட்கள் பூர்த்தி செய்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XO0ho8C
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now