
பழநி: பழநி பகுதியில் வரத்து அதிகரிப்பால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சிஅடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பழநி கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, ஆயக்குடி, சத்திரபட்டி, நெய்க்காரபட்டி, காவலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், மக்காச்சோள சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இந்தாண்டு போதுமான மழைப் பெய்ததாலும், குறைந்த செலவு, அதிக லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் வழக்கத்தை விட கூடுதலாக மக்காச்சோளம் பயிரிட்டனர். தற்போது மக்காச்சோள அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vuXIE7w
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக