
புதுடெல்லி: வரும் 2025-ம் ஆண்டுக்குள் லாரி ஓட்டுநர்களின் கேபின்களில் ஏ.சி. வசதி செய்து தரப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
லாரி ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்வதால் அவர்களுக்கு உடல்சோர்வு ஏற்படுகிறது. அவர்களுக்கு போதிய ஓய்வும் கிடைப்பதில்லை. எனவே, லாரிகள் விபத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில் லாரி கேபின்களில் ஏ.சி. வசதி செய்யப்படுவதன் மூலம் அவர்களுக்கு வசதியான சூழல் உருவாகும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0JEtova
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக