offer for you

திங்கள், 12 ஜூன், 2023

முறைகேடுகளை தடுக்க வங்கி குறுஞ்செய்தியில் ரூ.2,000 நோட்டு விவரம் வெளியிட வாடிக்கையாளர்கள் கோரிக்கை

கோவை: நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளின் போது வங்கி அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், ரொக்கம் செலுத்தியதற்கான குறுஞ் செய்தி அனுப்பப்படும் போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு குறித்த தகவலையும் இணைத்து அனுப்ப வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h4WBtzL
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now