offer for you

திங்கள், 12 ஜூன், 2023

இந்தியாவில் பண பரிவர்த்தனைக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘யுபிஐ’ முறையை பின்பற்ற 40 நாடுகள் ஆர்வம்

சென்னை: இந்தியாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள ‘யுபிஐ’பண பரிவர்த்தனை சேவையை தங்கள் நாடுகளிலும் பின்பற்ற 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன. இதுதொடர்பாக இந்தியாவுடன் அந்நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் ‘யுபிஐ’ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI - Unified Payments Interface) ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cMUgrxo
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now