offer for you

வெள்ளி, 9 ஜூன், 2023

ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை; ரூ.1.8 லட்சம் கோடி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளன - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தகவல்

மும்பை: ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை. இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் நிதிக் கொள்கை அறிவிப்பு நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oAmF2WK
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now