
சென்னையில் உள்ள வருமானவரி ஆணையரகம் மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து வருமானவரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை காணொலி வாயிலாக நடத்தின.
இந்த கருத்தரங்கில் தெற்கு ரயில்வே துணைத் தலைவர் எம்.செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். வருமானவரி பிடித்தம்செய்வதன் அவசியம், அதன் தொடர்பான விதிகளின் சாராம்சத்தை வருமானவரி அலுவலர்கள் செந்தில்குமார், ராஜாராமன் ஆகியோர் விளக்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/E8ldNgQ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக