offer for you

புதன், 7 ஜூன், 2023

வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளது என்று மத்திய வருமான வரித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஊடக சேவை வழங்கி வருகிறது. இவ்வாண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7hZ3rRv
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now