
சென்னை: ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா முன்னோடியாக இருப்பதற்கு வர்த்தக அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகின்றன என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில், வர்த்தக மேம்பாட்டுத் திட்டம் குறித்த கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zZTd5bq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக