offer for you

திங்கள், 24 ஜூலை, 2023

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை கடும் சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவடைந்து 66,582 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்து 19,716 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 23.32 புள்ளிகள் உயர்வடைந்து 66,707.58 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
13.80 புள்ளிகள் உயர்ந்து 19,758.80 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aSMn41V
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now