offer for you

புதன், 19 ஜூலை, 2023

தொடரும் புதிய உச்சம்: சென்செக்ஸ் 67,000 கடந்தது

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 302 புள்ளிகள் (0.45 சதவீதம்) உயர்வடைந்து 67,097 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் (0.42 சதவீதம்) உயர்ந்து 19,833 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் புதிய ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 248.89 புள்ளிகள் உயர்வடைந்து 67,044.03 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 76.90 புள்ளிகள் உயர்ந்து 19,826.15 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zKP17Xw
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now